A Appeal For A Cause

Mr. Chellakili, transferred 1000 rupees to Thirugnanam through Gpay . A small contribution from Subramanian. Good initiative sir

செல்லக்கிளி இன் தற்குறிப்பு போட்டோ
எஸ்.எச்.என் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி-இல் படித்தார் (1995 ஆண்டு பட்டம் பெற்றார்)16ம.நே. அன்று புதுப்பிக்கப்பட்டது

கோரா சொந்தங்களுக்கு வணக்கம்.

இங்கே படத்தில் காணப்படும் பெண்குழந்தை செல்வி.மணிமாலா.

பெற்றோர் திரு.கதிரேசன் -புஷ்பம் தம்பதிகள்.

அப்பா ஒரு டீக்கடையில் 250 ரூபாய் சம்பளத்திற்கு டம்ளர் கழுவும் வேலையும்,அம்மா 150 ரூபாய் சம்பளத்திற்கு தீப்பெட்டி ஆலையிலும் வேலை செய்கின்றார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பில் 421 மதிப்பெண் பெற்று தேர்வுற்ற நிலையில் விருதுநகர் V.V.V வன்னியபெருமாள் கலைக்கல்லூரியில் சேர்வதற்க்காக விண்ணப்பித்துள்ளார்.

வாடகை ஓட்டுவீட்டிலும்,இயங்காத கலைஞர் டிவியும்,தேய்ந்த பட்டன் செல்லும் வைத்திருக்கும் ஏழை பெற்றோரால் இயலாத நிலையில் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தன்னை எப்படியாவது படிக்கவைக்குமாறு அழுதுகொண்டே இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான இவரது தாய்மாமா.திரு.திருஞானம் அவர்களின் வேண்டுகோளின்படி இந்த வேண்டுகோள்.

இந்த பெண்குழந்தையின் கல்விக்காக இதைப்படிக்கும் சொந்தங்கள் ஒரு சிறு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.அந்த உதவியானது அந்த குழந்தையின் எதிர்காலத்தையே கண்டிப்பாக உயர்விக்கும்.அத்துடன் அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கை தரத்தையுமே சேர்த்து உயர்த்தும்.

வங்கி விபரங்கள்.

க.மணிமாலா

கனரா வங்கி

110241091846

CNRB 0000920

குழந்தையின் மாமா

திரு.திருஞானம் அவர்களின் GPAY எண் 7667953544.

குழந்தையின் அப்பா அலைபேசி எண் 9677676935

பெண் குழந்தையின் கல்விக்கு உதவும் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த,பாதம் பணிந்த நன்றிகளும்,வணக்கமும்.

நன்றி

வணக்கம்.

Comments

Popular posts from this blog

எல்லாம் நம் செயல்

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!