Mr. Chellakili, transferred 1000 rupees to Thirugnanam through Gpay . A small contribution from Subramanian. Good initiative sir செல்லக்கிளி எஸ்.எச்.என் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி -இல் படித்தார் (1995 ஆண்டு பட்டம் பெற்றார்) 16ம.நே. அன்று புதுப்பிக்கப்பட்டது கோரா சொந்தங்களுக்கு வணக்கம். இங்கே படத்தில் காணப்படும் பெண்குழந்தை செல்வி.மணிமாலா. பெற்றோர் திரு.கதிரேசன் -புஷ்பம் தம்பதிகள். அப்பா ஒரு டீக்கடையில் 250 ரூபாய் சம்பளத்திற்கு டம்ளர் கழுவும் வேலையும்,அம்மா 150 ரூபாய் சம்பளத்திற்கு தீப்பெட்டி ஆலையிலும் வேலை செய்கின்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 421 மதிப்பெண் பெற்று தேர்வுற்ற நிலையில் விருதுநகர் V.V.V வன்னியபெருமாள் கலைக்கல்லூரியில் சேர்வதற்க்காக விண்ணப்பித்துள்ளார். வாடகை ஓட்டுவீட்டிலும்,இயங்காத கலைஞர் டிவியும்,தேய்ந்த பட்டன் செல்லும் வைத்திருக்கும் ஏழை பெற்றோரால் இயலாத நிலையில் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தன்னை எப்படியாவது படிக்கவைக்குமாறு அழுதுகொண்டே இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான இவரது தாய்மாமா.திரு.திருஞானம் அவர்களின் வேண்டுகோளின்படி இந்த வேண்டுகோள். இந்த பெண்கு...
"எல்லாம் நம் செயல் " சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப் பட்டது. அதுவும் குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல என்று வாடிக்கையாகி விட்டது. ஐராதீஸ்வரர் (குடந்தை-தாராசுரம்) கோயிலை 6 முறை சுற்றுவது அவனுக்கு அவனே இட்டுக் கொண்ட கட்டளை. ''இன்று சற்று மயக்கம் வருகிறதே'' என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உட்கார்ந்தான். 'சிந்தனை சிறை கைதியாக அமைதியாக இளைப்பாற முடியவில்லை. உடம்புக்கு ஏதாவது இருக்குமோ, இன்றே மாலை ஆபிஸ் முடிந்தவுடன் மருத்துவரிடம் காண்பிக்கே வேண்டும்'. சே, ஒரு வேலை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த நகர்வை இந்த ஓய்வு கெடுத்துவிட்டது. இப்படித்தான் எந்தே வேலை எடுத்துக் கொண்டாலும் ஒரு தடை என்னை வாட்டுகிறது- வாட்டுவது என்பதை விட வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். "அவன் அவன் தன் காரியத்தை எப்ப படி சுலபமாக செய்து கொண்டு போகிறான். எனக்கு 'வந்ததாலும்' 'வாய்த்ததாலும் ' எந்த சந்தோஷமும் இல்லை. முயற்சி செய்து வீட்டில் எல்...
வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு, குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும் முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும் மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும் நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் 2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்க...
Comments
Post a Comment