Posts

Nagasaki means Unity

Image
“The standing boy of Nagasaki" is a historic photograph taken in Nagasaki, Japan, in 1945, shortly after the atomic bombing of that city on August 9.... The photograph is of a boy of about 10 with his dead baby brother strapped to his back, waiting for his turn at the crematorium. A soldier noticed him and asked him to keep this dead child down so that he would not get tired. He replied: He's not heavy, he's my brother! The soldier understood. Since then, this image has become a symbol of unity in Japan. Let this be our motto: "He's not heavy. He's my brother... She's my sister." If he falls, raise him. Even if you get tired, help him. And if his support is weak, and if he makes a mistake, forgive him because he is not heavy he is your brother... And if the world abandons him, carry him on your back. Friendship /  family means carrying each other through, no matte

Gurunanak memories 1978 -1981

Image

மனதின் மன நிலைகள் .......

மனிதனின் மன நிலைகள் :- இதை 5 வகைகளாக பிரிக்கலாம். 1) விழிப்புணர்வு நிலை ,(consciousness) 2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness) 3) விருப்ப நிலை (free will) 4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness) 5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness) இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது இல்லை. காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது. ஆக மனம் தன் விருப்பத்தை அடைய "விழிப்பு நிலையை"  பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது நம் "விருப்பம்"  நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது. மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அ...

subscribe to my you tube channel

https://youtube.com/shorts/XmSkOXGwvMw?feature=share எல்லாம் சில காலம் ........ வயது, பருவம், வாழ்க்கை, தேடல், சேர்த்தல், குடும்பம், உறவுகள், நண்பர்கள், குடிகள், எல்லாம் சில காலம் தான்! எல்லோருக்கும் இறை தந்தது பல காலமாய் ............ அன்பு, இறக்கம், இனிமை, அறம், ஆற்றல், ஆக்கம், இதை இலவசமாக பெற முடியாமல் ...... முன் கோபம் , பொறாமை, ஆற்றாமை எல்லாம் சேர்ந்து நம்மை, ஆள்கிறது; கவனம் நம்மிடம்!!!!

அழியாச் சுடர்கள்

I think you might like this book – "அழியாச் சுடர்கள்" by Selvaraj Raman. Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0CW1JRQ1X&id=3oywvwt3lnhijab3dlty6dy7mm

கடவுளைக் காண!!!

பெரிய கல்யாண மண்டபம் . விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒலிப்பெருக்கி ஒளித்து கொண்டே இருந்தது. யார் கடவுள் ? கடவுளைப் பற்றிய ஒரு புரிதல்..... எங்கே நாம் செய்கிறோம் ? வாழ்நாள் பயன் தான் என்ன! என்பது போன்ற வாசகம் பொருந்திய விளம்பரங்கள் தெரு ஓரம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. இதை எல்லாம் பார்த்து விட்டு இது ஒரு ஆன்மிக நிகழ்வு என்று கருதி கட்டிடத்திற்குள் நுழைத்தான் அவன். சரியாக மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் ஆகி இருந்தது. முன் இருக்கைகள் சில காலியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்தான். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து நட்சத்திர பேச்சாளர் பேச ஆரம்பித்தார். தனக்கு கொடுக்கப் பட்ட "கடவுளைக்காண " பற்றி பேச அழைத்த விழாக் குழுவினர் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடவுள் என்பது ஒரு பொருளா? கருத்தா ? எண்ணமா ? செயலா? அல்லது கற்பனையா ! ? என்று நமக்கு ஒரு ஐயப்பாடு அவ்வப்போது நமக்கு எழக்கூடும். அல்லது இந்த விழா முடிந்த பிறகு, பல கேள்விகளுக்கு உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்வீர்கள். இது இருக்கட்டும் ; முதலில் 'உங்களைப் பற்றி' எத்தன...

ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.

Image
Booksellers and Publishers Association of South India.  BAPASI 2024 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர...